சேதமடைந்த உறைகிணறு

Update: 2023-02-19 14:21 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நென்மேனி பகுதியில் வைகை ஆற்றுப்படுகை அருகே உள்ள குடிநீர் சேமித்து வைக்கும் உறைகிணறு சேதமடைந்து அதன் சுவர் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் அதில்  தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் சிலர் தண்ணீரை மாசுப்படுத்தும் செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே இந்த பகுதியில் புதிய உறைகிணறு அமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?





மேலும் செய்திகள்