குடிநீர் கிடைக்குமா?

Update: 2023-02-15 05:00 GMT

ஈரோடு மாநகராட்சி 2-வது வார்டு அணைநாசுவம்பாளையம் வாய்க்கால் கரை ரோட்டில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் குழாய் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த குழாயில் குடிநீர் வரவில்லை. மற்ற பகுதிகளில் தண்ணீர் 2 வேளையும் கிடைப்பதுடன், குடிநீர் வீணாகி கழிவுநீருடன் கலக்கிறது. எங்களுடைய பகுதிக்கு குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்