முறையாக குடிநீர் வழங்க வேண்டும்

Update: 2023-02-12 16:42 GMT

ஆத்தூர் தாலுகா ஆலமரத்துப்பட்டியில் 10 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் போதுமான அளவு குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் குடிநீர் வினியோகிக்கப்படும் சமயங்களில் அந்த தண்ணீரை சிலர் கழிவுநீர் வாய்க்காலுக்கான கட்டுமான பணிக்கும் பயன்படுத்துகின்றனர். இதனை தடுப்பதுடன் பொதுமக்களுக்கு 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்