குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-02-12 15:49 GMT

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா அய்யாபட்டி ஊராட்சி திருச்சுனை கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் குடிநீருக்காக நீண்ட தூரம் அலைய வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்