குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-02-12 09:09 GMT

பந்தலூர் அருகே பந்தப்பிளா பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு போதிய அளவில் குடிநீர் கிடைப்பது இல்லை. இதனால் அங்கு கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக அந்த பகுதி பொதுமக்கள் குடிநீருக்காக நீண்ட தூரம் அலைந்து திரிய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே போதிய குடிநீர் வசதி ஏற்படுத்த அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்