ஓடையில் ஆக்கிரமிப்பு

Update: 2023-02-08 08:16 GMT


கோபியில் இருந்து மேட்டு வளவு செல்லும் ரோட்டில் (பாரியூரை இணைக்கும் ரோடு) கீரிப்பிள்ள ஓடை செல்கிறது. அந்த ஓடை ஆக்கரமிக்கப்பட்டு உள்ளதால் தண்ணீர் செல்லாமல் தேங்கி கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து கீரிப்பள்ளம் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்