உடைந்த குழாயை சீரமைக்க கோரிக்கை

Update: 2023-02-01 14:03 GMT
கூடலூர் தாலுகா ஓவேலியில் உள்ள தடுப்பணைகள் மூலம் கூடலூர் நகருக்கு ராட்சதக் குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இதில் ஒத்தக்கடை பகுதியில் சில மாதங்களாக குழாய் உடைந்து குடிநீர் வீணாகி ஓடுகிறது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கோடை காலத்தை கருத்தில் கொண்டு குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரஞ்சித், ஓவேலி

மேலும் செய்திகள்