சுகாதார சீர்கேடு

Update: 2023-01-29 15:51 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் பி.ராமச்சந்திரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணார்பட்டி காலனியில் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டி அருகே பழமை வாய்ந்த கிணறு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு காணப்படுகிறது. மேலும் இதன் ஆபத்தை அறியாத சிறுவர்கள் இதன் அருகில் விளையாடுகின்றனர். எனவே கிணற்றை தூர்வாரி, சுற்றி இரும்பு வேலி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்