வீணாக வெளியேறும் குடிநீர்

Update: 2023-01-22 16:19 GMT

பெரியகுளம் அருகே அனுமார் கோவில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் முழுமையாக தண்ணீர் நிரம்பினாலும் மின்மோட்டார் அணைக்கப்படுவதில்லை. இதனால் தொட்டியில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்