பொதுமக்கள் அவதி

Update: 2023-01-22 12:15 GMT

விருதுநகர் மாவட்டம் வெள்ளூர் ஊராட்சி முத்துக்குமராபுரம் கிராமத்தில் உள்ள அடிபம்பு பராமரிப்பு இன்றி பழுதடைந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் போதிய அளவு குடிநீர் எடுக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே இந்த அடிபம்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்