சேதமடைந்த குடிநீர்தொட்டி

Update: 2023-01-22 10:25 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் குமிளங்காடு கிராமம் உள்ளது. இந்த பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இது முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள் குடிநீர் தொட்டியை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி குடிநீர் தொட்டியை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்