குடிநீர் பற்றாக்குறை

Update: 2023-01-18 16:14 GMT
திருச்சி மாவட்டம், தொப்பம்பட்டி கிராமம் ஆளிபட்டியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இங்குள்ள குடிநீர் குழாய் பழுதடைந்து சீரமைக்கப்படாமல் உள்ளத. இதனால் இந்த பகுதியில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்