குடிநீர் வேண்டும்

Update: 2023-01-18 08:23 GMT


ஈரோடு பஸ்நிலையத்தில் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு விட்டன. ஏற்கனவே தண்ணீர் தொட்டி வைக்க்கப்பட்டு இருந்த இடங்களும் மாறிவிட்டன. அதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் தாகத்துக்கு தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள். எனவே மாநகராட்சி அதிகாரிகள் குறைந்தது 3 இடங்களிலாவது சுத்தப்படுத்தப்பட்ட தண்ணீரை தொட்டியில் வைக்கவேண்டும்.


மேலும் செய்திகள்