வீணாகும் குடிநீர்

Update: 2023-01-11 11:55 GMT

சென்னிமலையில் இருந்து பெருந்துறை செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள கொத்தம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாயில் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் பல மாதங்களாக தண்ணீர் வீணாகி வருகிறது. உடனே குழாய் உடைப்பை சரிசெய்து குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்