வீணாகும் குடிநீர்

Update: 2023-01-08 18:28 GMT

ஈரோட்டை அடுத்த நசியனூர் அருகே உள்ள சாமிகவுண்டன்பாளையம் பழைய காலனியில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு குடிநீர் குழாய் உடைந்தது. இதனால் குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறி வீணாகி வருவதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உடனே குழாய் உடைப்பை சரிசெய்து குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்