பழுதடைந்த சுத்திகரிப்பு எந்திரம்

Update: 2023-01-01 15:06 GMT

சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் வைத்து மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த எந்திரம் அடிக்கடி பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்