சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2022-12-28 17:46 GMT

எடப்பாடி காவலர் குடியிருப்பு நுழைவு பகுதியில் உள்ள பிரதான சாலையில் மழை காலங்களில் தண்ணீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கொசு உற்பத்தியாகி தொற்று ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோபால், எடப்பாடி.

மேலும் செய்திகள்