குடிநீர் தட்டுப்பாடு

Update: 2022-12-25 09:12 GMT

ஆனைமலை வி.ஐ.பி. கார்டன் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படுவது இல்லை. இதனால் குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்