சேதமடைந்த தெருக்குழாய்

Update: 2022-12-21 16:54 GMT
  • whatsapp icon

தேனியை அடுத்த ஆங்கூர்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்ட தெருக்குழாய் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக அந்த பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். எனவே குழாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்