குடிநீரில் கலக்கும் கழிவுநீர்

Update: 2022-12-21 16:04 GMT

மதுரை மாநகராட்சி 4-வது வார்டு சி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் சந்து பாலரங்காபுரம் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இந்த தண்ணீரால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் தரமான குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்