வடிகால் வசதி வேண்டும்

Update: 2022-12-21 14:21 GMT


தஞ்சாவூர் மாவட்டம்,கும்பகோணம் அருகில் பழவத்தான்கட்டளை கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட விவேகானந்தா நகர் விரிவாக்கம் 2 ரெயில்வே கேட் எதிர்புறம் உள்ள முதல் தெருவின் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் கொசு உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மழை நீர் வடிவதற்கு வடிகால் வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், பழவத்தான்கட்டளை

மேலும் செய்திகள்