தரைபாலத்தில் தேங்கும் மழைநீர்

Update: 2022-12-14 16:33 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா மேல்காமாண்டப்பட்டி மெக்கன்தெரு பகுதியில் ரெயில்வே தரைப்பாலத்தில் 2 மாதங்களாக தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மேச்சேரி பைபாஸ் சாலை வழியாக செல்ல பல கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டி உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, மேல்காமாண்டப்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்