மழைநீர் ஒழுகும் பஸ்கள்

Update: 2022-12-11 08:53 GMT

நாகர்கோவிலில் இருந்து பள்ளத்திற்கு தடம் எண் 36 பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சின் மேற்கூரை மிகவும் சேதமடைந்து மழைக்காலங்களில் மழைநீர் ஒழுகுகிறது. இதனால் இதில் பயணம் செய்யும் பயணிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். இதுபோல் குமரி மாவட்டத்தில் பல பஸ்கள் மழைக்காலங்களில் பயணம் செய்ய முடியாத வகையில் ஒழுகுகிறது. எனவே பஸ்களின் மேற்கூரையை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சூர்யா

மேலும் செய்திகள்