செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

Update: 2022-12-07 17:02 GMT

மரக்காணம் அருகே அனுமந்தை கிராமத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வந்தது. இதன்மூலம் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயனடைந்து வந்தனர். தற்போது அது செயல்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். 

மேலும் செய்திகள்