புதா்மண்டி கிடக்கும் குடிநீா் குழாய்கள்

Update: 2022-12-04 16:36 GMT

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியம் வீரப்பெருமாள் புரம் ஊராட்சியில் உள்ள தண்ணீர் குழாய்கள் சேதமடைந்தும் புதர் மண்டியும் கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீா் பிடிக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனா். இதுகுறித்து  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். .

மேலும் செய்திகள்