வீணாகும் குடிநீர்

Update: 2022-12-04 14:09 GMT

கூடலூர் நகராட்சி பகுதியில் வசிக்கக்கூடிய மக்களுக்கு ஓவேலி ஆத்தூர், பல்மாடி உள்ளிட்ட தடுப்பணைகளில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இதில் அண்ணா நகர் பகுதியில் ராட்சத குழாய் பழுதடைந்து நீண்ட நாட்களாக குடிநீர் அதிகளவு வெளியேறி வருகிறது. இனிவரும் காலங்கள் கோடை காலம் என்பதால் குடிநீர் வீணாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் பழுதடைந்த குழாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்