தேங்கி நிற்கும் தண்ணீரால் நோய் பரவும் அபாயம்

Update: 2022-12-04 12:49 GMT

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், வெளியனூர் பஞ்சாயத்து கல்லடிப்பட்டி கிராமத்தில் பள்ளிகூடம் தண்ணீர் தொட்டி அருகே கடந்த 30 நாட்களாக நீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்