குடிநீர் தட்டுப்பாடு

Update: 2022-11-30 14:59 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பேரூராட்சியில் மோட்டார் பழுது காரணமாக குடிநீரானது வாரத்திற்கு ஒருமுறை தான் வினியோகிக்கப்படுகிறது. குடிநீர் தட்டுப்பாடு காரணமாக இப்பகுதி பொதுமக்கள், பெரியவர்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மோட்டார் பழுதை சரிசெய்து குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்