குடிநீர் பிரச்சினை

Update: 2022-11-30 12:24 GMT

சித்தோடு பேரூராட்சி பகுதிக்கு சந்தைக்கடை மேடு என்ற இடத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு அதன் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக சீராக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. உடனே பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்