சிதம்பரம் ரெயில் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிதம்பரம் ரெயில் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.