விருதுநகர் மாவட்டம் இலுப்பைகுளம் பஞ்சாயத்து இருவர்குளம் கிராமத்தில் குடிநீர் சேமிக்கும் தொட்டி சேதமடைந்து உள்ளது. இந்த நீரை இப்பகுதி மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். எனவே நீர்தேக்க தொட்டியை சீரமைத்து முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.