சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம்

Update: 2022-11-16 11:43 GMT
திருச்சி மாவட்டம், முசிறி பகுதியில் அழகாபட்டி ரோடு சிலோன் காலனி மற்றும் காலனி அருகில் உள்ள வீடுகளில் வினியோகிக்கப்படும் குடிநீர் கலங்கலாக சுகாதாரமற்ற நிலையில் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்