குளம் போல் தேங்கிய மழைநீர்

Update: 2022-11-16 11:12 GMT

மயிலாடுதுறை மாவட்டம் நல்லவிநாயகபுரம் ஊராட்சி கடைக்கண் விநாயக நல்லூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் தேங்கிய நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கிய நீரை அப்புறப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்