குளம் போல் தேங்கி நிற்கும் தண்ணீர்

Update: 2022-11-13 17:36 GMT
குறிஞ்சிப்பாடி ரெட்டியார் காலனி பகுதியில் மழைநீர் குளம் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் தண்ணீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகியுள்ளதால் அப்பகுதில் கொசுத்தொல்லையும் அதிகரித்து வருகிறது. இதனால் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்