வீணாகும் குடிநீர்

Update: 2022-11-09 17:11 GMT

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சி 9-வது வார்டு பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து  தண்ணீர் வீணாக செல்கிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் சரிவர கிடைப்பதில்லை. எனவே உடைந்த குழாயை சரிசெய்ய  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்