வீடுகளில் தேங்கும் மழைநீர்

Update: 2022-11-06 16:49 GMT

மதுரை மாநகராட்சி 19-வது வார்டு தானத்தவம் கிராமத்தில் மாடக்குளம் கண்மாய் உபரிநீர் மற்றும் மழைநீர்  தாழ்வான பகுதியில்  தேங்கி நிற்கிறது.  இதனால் இப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மழைநீர் தேங்குவதை தடுக்க  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்