வீணாகும் குடிநீர்

Update: 2022-11-02 13:21 GMT

நீலகிரி மாவட்டம் மேல்கூடலூர் கோக்கால் பகுதியில் உள்ள குடிநீர் குழாய்கள் பல இடங்களில் பழுதடைந்து காணப்படுகின்றன. அந்த குழாய்கள் வழியாக குடிநீர் அதிகளவில் வீணாகி வருகிறது. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நகராட்சி நிர்வாகம் புதிய குழாய்களை பொருத்தி குடிநீர் வீணாவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்