செய்தி எதிரொலி

Update: 2022-10-30 15:28 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி 28-வது வார்டு அண்ணா காலனியில் சாலை பராமரிப்பு பணிக்காக தோண்டப்பட்ட போது குடிநீர் குழாய்களானது சேதமடைந்தது. இதுகுறித்து தினத்தந்தியில் செய்தி வெளியானது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த குடிநீர் குழாய்களை பழுது பார்த்தனர். இதுகுறித்து செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்