குடிநீர் இன்றி மக்கள் அவதி

Update: 2022-10-30 12:08 GMT

கரூர் மாவட்டம், குளித்தலையில் ஏழைகளின் பசியை தீர்க்கும் வகையில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் போதிய குடிநீர் வசதி இல்லாததால் இங்கு உணவு அருந்த வரும் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்