சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் உள்ள பெரிய கண்மாயில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கண்மாயில் வளர்ந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.