குடிநீர் தட்டுப்பாடு

Update: 2022-10-26 16:12 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர்-செட்டியார்பட்டி சாலையில் தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்ட குழாய் சாலையில் பதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த குழாயானது சேதமடைந்து நீரானது வெளியேறி வருகிறது. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைந்த குழாயை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்