சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2022-10-23 10:33 GMT

மயிலாடுதுறையில் ரெயிலடி வியாபார தெரு உள்ளது. இந்த தெருவின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி காணப்படுவதால் இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்