வீணாகும் நீர்

Update: 2022-10-19 15:52 GMT

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை பூதகுடி கண்மாய் மடையில் ஓட்டை ஏற்பட்டு தண்ணீர் கசிந்து வீணாக வெளியேறி வருகிறது. இந்த கண்மாய் நீர் இப்பகுதி விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாகவும், குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. எனவே கண்மாயின் மடையில் ஏற்பட்ட கசிவை சரிசெய்து நீர் இருப்பை அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்