சாலையோரம் தேங்கி நிற்கும் மழை நீர்

Update: 2022-10-19 10:04 GMT

குன்னத்தூரில் இருந்து பெருந்துறை செல்லும் பிரதான சாலையில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் அந்த சாலை வழியாக வரும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். சாலையின் ஒரு ஓரத்தில் தண்ணீர் தேங்கி உள்ளதால், தண்ணீர் மீது வாகனம் ஏறாமல் இருக்க வாகனத்தை திருப்பும்போது எதிரே வரும் வாகனத்தின் மீது மோதும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே சாலையோரம் தண்ணீர் தேங்கி நிற்பதை அகற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்