புஞ்சைத்துறையம்பாளையம் அருகே உள்ள பங்களாப்புதூர் உப்புப்பள்ளம் பகுதியில் உள்ள ஆழ்துளை குழாயில் ஏற்பட்ட பழுதால் வீணாக தண்ணீர் வெளியேறி வருகிறது. உடனே குழாயில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்து தண்ணீர் வெளியேறுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.