சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் சரிவர இல்லை. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் சீரான முறையில் குடிநீர் வினியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.