வீணாகும் குடிநீர்

Update: 2022-10-07 15:30 GMT
கருங்கலில் இருந்து திங்கள்நகர் செல்லும் சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. வங்கியின் எதிரே சாலையில் பதிக்கப்பட்டுள்ள குழித்துறை ஆற்று குடிநீர் திட்டத்தின் குழாய் கடந்த 3 மாதங்களாக உடைந்து சாலையில் தண்ணீர் வீணாக பாய்கிறது. எனவே, குழாய் உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்