மோட்டார் மூலம் உறிஞ்சப்படும் தண்ணீர்

Update: 2022-09-30 15:02 GMT

ஓட்டப்பிடாரம் தாலுகா முடிவைத்தானேந்தல் ஊராட்சியில் 3 நாட்களுக்கு ஒருமுறை தான் வீடுகளுக்கு தண்ணீர் வருகிறது. அதிலும் சிலர் வீடுகளில் மின்மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சுவதால், மற்றவர்களுக்கு தண்ணீர் சரிவர கிடைப்பது இல்லை. இதில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.


மேலும் செய்திகள்