மதுரை மாவட்டம் அவனியாபுரம் செம்பூரனி ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து வீணாக செல்கிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் சாலையில் தண்ணீர் செல்வதால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய வேண்டும்.
மதுரை மாவட்டம் அவனியாபுரம் செம்பூரனி ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து வீணாக செல்கிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் சாலையில் தண்ணீர் செல்வதால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய வேண்டும்.