கூடுதல் குடிநீர் வினியோகிக்கப்படுமா?

Update: 2022-09-29 14:27 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வினியோகிக்கப்படும் குடிநீரும் குறைந்த அளவில் வழங்கப்படுகிறது. இதனால் அடிப்படை தேவைகளுக்கு மக்கள் தண்ணீரின்றி அவதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே இப்பகுதியில் கூடுதலாக குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்